பிரான்சில் சிறைச்சாலை வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுக்கொண்டிருந்த கைதி தப்பியோடியுள்ளார்.
பிரான்சின் நோமன்டியின் ருவன் என்ற நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்தினை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM