பிரான்சில் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் - இரு அதிகாரிகள் பலி – கைதி தப்பியோட்டம்

Published By: Rajeeban

14 May, 2024 | 07:49 PM
image

பிரான்சில் சிறைச்சாலை வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுக்கொண்டிருந்த கைதி தப்பியோடியுள்ளார்.

பிரான்சின் நோமன்டியின் ருவன் என்ற நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்தினை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐரோப்பாவில் முதன்முறையாக ஓய்வூதிய வயதை 70...

2025-05-24 21:01:36
news-image

ஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்...

2025-05-24 07:29:39
news-image

தமிழகத்தில் புதிய வகை கொரோனாதொற்று இல்லை:...

2025-05-23 16:10:34
news-image

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்...

2025-05-23 13:27:47
news-image

ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினை கடுமையாக தண்டித்தது...

2025-05-23 13:07:18
news-image

ஈரானின் அணுசக்திகட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்ள...

2025-05-23 11:02:22
news-image

கேரளாவில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு:...

2025-05-22 16:59:56
news-image

உலக அழகு ராணி போட்டியில் இருந்து...

2025-05-22 16:10:45
news-image

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள்...

2025-05-22 15:29:07
news-image

ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம்...

2025-05-22 15:06:12
news-image

கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி...

2025-05-22 13:37:07
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜதந்திரிகளை...

2025-05-22 12:33:53