பாணந்துறை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (13) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை - அலோபாமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் பாணந்துறை கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் அங்கு கடமையிலிருந்த பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இவர்களைக் காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM