திருவருள்மிகு கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வைகாசி விசாக மஹோற்சவ விழா எதிர்வரும் 22 ஆம் திகதி புதன் கிழமை நடைபெற்றவுள்ளது.
இதனை முன்னிட்டு அன்று காலை 9.30 மணிக்கு ஸ்நபனாபிஷேகமும், பகல் 1.00 மணிக்கு மஹேஷ்வர பூஜையடன் அன்னதானமும் வழங்கப்படும்.
மாலை 6.30மணிக்கு பட்டு எடுத்தல் ஊர்வலமும்,மாலை 7.00 மணிக்கு சாயரட்சை பூஜையும், விஷேட வசந்தமண்டப அலங்கார பூஜையும்,பஞ்சமுகார்ச்சனையும் இடம்பெற்று,எல்லாம் வல்ல ஸ்ரீ அம்பாள் சர்வலங்கார பூஷிதையாக மங்கல வாத்தியங்கள் முழங்க ஆலய உட்பிரஹார பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM