ஊர்காவற்துறை கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கிடையில் விநாடி வினாப் போட்டி

Published By: Digital Desk 7

14 May, 2024 | 12:44 PM
image

( எம்.நியூட்டன்)

புளியங்கூடல் இலட்சுமி நாராயணன் அன்னதான  மண்டபம் முதலாவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு ஊர்காவற்துறை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவின்  பேராதரவுடன் கிராம,மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கிடையில் நடாத்தும் விநாடி வினாப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை இலட்சுமி நாராயணன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த விநாடி வினா போட்டியில் 12 கிராம ,மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் பங்குபற்றியிருந்தன.

இவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் இலட்சுமி நாரயணன் அன்னதான மண்டப முதலாம் ஆண்டு பூர்த்தி விழா நாளை புதன்கிழமை 15 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அன்னதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது .

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி மஞ்சுளா தேவி சதீசன் மற்றும் கிராமத்தின் ஆலய குருக்கள்,அறங்காவலர்கள்,கிராம அலுவலர்கள்,திணைக்கள உத்தியோகத்தர்கள் சிறப்புவிருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46