பாடசாலை மாணவர்கள் சிலர் பனிமலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடிரென ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக சுமார் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கருகிலுள்ள ஜான்சு பகுதியிலுள்ள பாடசாலையை சேர்ந்த சுமார் 52 மாணவர்கள் மற்றும் 11 ஆசிரியர்கள் உள்ளிட்ட குழுவினர் பனிமலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் குறித்த பனிச்சரிவு காரணமாக சுமார் 8 பேர் வரையில் இறந்துள்ளதாகவும், மேலும் பனி சரிவில் புதையுண்ட ஏனையவர்களை மீட்கும் பணி இடம்பெற்றுவருவதாக அந்நாட்டு ஊடகங்களை தகவல் பகிர்ந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM