பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி மேலும் புதையுண்டவர்களை மீட்கும் பணி தீவிரம் : ஜப்பானில் சம்பவம்

Published By: Selva Loges

27 Mar, 2017 | 03:30 PM
image

பாடசாலை மாணவர்கள் சிலர் பனிமலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடிரென ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக சுமார் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கருகிலுள்ள ஜான்சு பகுதியிலுள்ள பாடசாலையை சேர்ந்த சுமார் 52 மாணவர்கள் மற்றும் 11 ஆசிரியர்கள் உள்ளிட்ட குழுவினர் பனிமலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் குறித்த பனிச்சரிவு காரணமாக சுமார் 8 பேர் வரையில் இறந்துள்ளதாகவும், மேலும் பனி சரிவில் புதையுண்ட ஏனையவர்களை மீட்கும் பணி இடம்பெற்றுவருவதாக அந்நாட்டு ஊடகங்களை தகவல் பகிர்ந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47