கட்டுகஸ்தோட்டையில் மீன் கடை இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது!

12 May, 2024 | 03:42 PM
image

கட்டுகஸ்தோட்டை பகுதியில் திறப்பதற்குத் தயாராக இருந்த மீன் கடையொன்று ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத சந்தேக நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

சம்பவம் தொடர்பில் மீன் கடையின் மீன் வியாபாரி கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.  

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது கடுகஸ்தோட்டை நகரில் திறக்கவிருந்த இந்த மீன் கடையைத் திறக்க வேண்டாம் என சந்தேக நபர்கள் பல தடவைகள் அச்சுறுத்தியுள்ளனர் . 

அதனை மீறி குறித்த மீன் வியாபாரி மீன் கடையைத்  திறக்கவிருந்தபோது சந்தேக நபர்கள் கடையைச் சேதப்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12
news-image

தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன...

2025-03-25 17:05:57
news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின்...

2025-03-25 18:49:33
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட...

2025-03-25 18:53:59
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04