ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்த ஆசிரியர் கைது !

12 May, 2024 | 01:43 PM
image

கண்டி பிரதேசத்தில் க. பொ .த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் குழுக்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை (12) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் . 

கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்  வினாத்தாளைப் பகிர்ந்த வட்ஸ்அப் குழுவில் 1,025 உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற க.பொ .த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழி பரீட்சை  காலை 8. 30 மணிக்கு நடைபெற்றுள்ளது. 

எனினும்,  இந்த ஆசிரியரால் காலை 9.11 மணியளவில் வட்ஸ்அப் குழுவில் ஆங்கில வினாத்தாள் பகிர்ந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர் . 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உதவி ஆசிரியர் இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம்...

2025-05-18 17:21:25
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து...

2025-05-18 17:41:46
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக...

2025-05-18 18:14:48
news-image

அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்...

2025-05-18 20:29:40
news-image

ஜனாதிபதி தொடர்பில்  துசித ஹல்லொலுவ வெளிப்படுத்திய...

2025-05-18 20:24:57
news-image

இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலையில் முள்ளிவாய்க்கால்...

2025-05-18 20:16:50
news-image

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய...

2025-05-18 20:08:26
news-image

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை...

2025-05-18 19:55:49
news-image

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

2025-05-18 19:30:03
news-image

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ்...

2025-05-18 19:09:35
news-image

மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

2025-05-18 18:54:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது...

2025-05-18 17:25:36