கண்டி பிரதேசத்தில் க. பொ .த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் குழுக்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை (12) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் .
கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வினாத்தாளைப் பகிர்ந்த வட்ஸ்அப் குழுவில் 1,025 உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற க.பொ .த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழி பரீட்சை காலை 8. 30 மணிக்கு நடைபெற்றுள்ளது.
எனினும், இந்த ஆசிரியரால் காலை 9.11 மணியளவில் வட்ஸ்அப் குழுவில் ஆங்கில வினாத்தாள் பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உதவி ஆசிரியர் இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM