கன ரக வாகனமொன்றில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சாவகச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை சாவகச்சேரி - சரசாலை பகுதியில் வைத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஏராளமான பாலை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் பாலை மரக் குற்றிகள் கடத்தப்பட்ட கன ரக வாகன சாரதி தப்பித்துச் சென்றுள்ளதுடன் , கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகள் , கன ரக வாகனம் ஆகியன சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM