சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட மரக் குற்றிகள் சாவகச்சேரி பொலிஸாரால் மீட்பு!

12 May, 2024 | 01:44 PM
image

கன ரக வாகனமொன்றில்  சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சாவகச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை சாவகச்சேரி - சரசாலை பகுதியில் வைத்து  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஏராளமான பாலை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டன. 

இந்நிலையில் பாலை மரக் குற்றிகள் கடத்தப்பட்ட கன ரக வாகன சாரதி தப்பித்துச் சென்றுள்ளதுடன் , கைப்பற்றப்பட்ட  மரக் குற்றிகள் , கன ரக வாகனம்  ஆகியன சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11