1961
மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கொலை வழக்கில் புத்தரக்கித்த தேரர், சோமராம தேரர், எச்.பி. ஜயவர்த்தன ஆகிய மூவரும் குற்றவாளிகள் என்றும் அனுர டி சில்வா, நியூட்டன் பெரேரா ஆகியோர் நிரபராதிகள் என்றும் நீதிமன்றம் 1961ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி தீர்ப்பளித்தது.
அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பில் தீர்ப்பளிக்கப்பட்டும் தண்டனை அறிவிக்கப்படாதது தொடர்பான செய்தியை 1961 மே 11ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகை "பண்டாரநாயகா கொலை வழக்கில் மூவர் குற்றவாளிகள்" என்ற தலையங்கத்துடன் முதல் பக்கத்தில் இவ்வாறு பிரசுரித்தது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM