மது அருந்திய தந்தை மர்மமான முறையில் எரிக்காயங்களுடன் சடலமாக மீட்பு : பரணகமவில் சம்பவம்

27 Mar, 2017 | 12:24 PM
image

நண்பருடன் சேர்ந்து மது அருந்திய வயோதிபர் ஒருவர் மர்மமான முறையில் எரிக்காயங்களுடன் சடமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் ஊவா, பரணகம, மஸ்பென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மஸ்பென்ன பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 67 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 உயிரிழந்த நபருடன் சேர்ந்து நேற்றிரவு மது அருந்திய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரை வெலிமடை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47