ரயில் சேவையில் விசேட கடமைகளுக்காக சிவில் உடையில் பொலிஸாரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவையில் விசேட கடமைகளுக்காகச் சுற்றுலா பொலிஸ் அதிகாரிகளைச் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சேவையில் பொலிஸ் பிரிவுகளில் சிவில் உடையில் 5 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ரயில் பயணங்களின் போது ஏற்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM