ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய வைகாசி விசாகத் திருவிழா

10 May, 2024 | 06:53 PM
image

கொழும்பு, ஜெயந்திநகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய "வைகாசி விசாகத் திருவிழா'' எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 23ஆம் திகதி வியாழக்கிழமை வரை வெகுவிமர்சையாக நடைபெறும்.

13ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு  கொடியேற்றத்தை தொடர்ந்து, 11 நாட்கள்  திருவிழா நடைபெறும். 

தினமும் காலை 5.30 மணிக்கு மூலவர் ஸ்நபனம், காலை 7.30 மணிக்கு ஸ்தம்ப பூஜை, காலை 8.30 மணிக்கு வசந்த மண்டப அலங்கார பூஜை, சுவாமி உள்வீதி உலா வருதல்  நடைபெறும்.

தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டப அலங்கார பூஜை, சுவாமி உள்வீதி உலா வருதல் என்பன நடைபெறும்.

எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை காலை 7.00 மணிக்கு இரதோற்சவமும், 23ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மங்கையரின் திருவிளக்கு பூஜையை தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வண்ணமயம், பன்முகத்தன்மை கொண்ட “Colourful Harmony”...

2025-05-23 12:26:37
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு...

2025-05-22 18:36:09
news-image

“பிரம்ம கமலம் - 2025” நிகழ்வு  

2025-05-22 13:06:06
news-image

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட்...

2025-05-22 11:09:06
news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36