கொழும்பு, ஜெயந்திநகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய "வைகாசி விசாகத் திருவிழா'' எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 23ஆம் திகதி வியாழக்கிழமை வரை வெகுவிமர்சையாக நடைபெறும்.
13ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்தை தொடர்ந்து, 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.
தினமும் காலை 5.30 மணிக்கு மூலவர் ஸ்நபனம், காலை 7.30 மணிக்கு ஸ்தம்ப பூஜை, காலை 8.30 மணிக்கு வசந்த மண்டப அலங்கார பூஜை, சுவாமி உள்வீதி உலா வருதல் நடைபெறும்.
தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டப அலங்கார பூஜை, சுவாமி உள்வீதி உலா வருதல் என்பன நடைபெறும்.
எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை காலை 7.00 மணிக்கு இரதோற்சவமும், 23ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மங்கையரின் திருவிளக்கு பூஜையை தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM