அஹுங்கல்ல - போகஹபிட்டிய துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் மீட்பு!

10 May, 2024 | 12:37 PM
image

அஹுங்கல்ல - போகஹபிட்டிய பிரதேசத்தில்  துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள்  மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கொடை பொலிஸார் தெரிவித்தனர். 

கொஸ்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது . 

பார்ன்வல்டுவ  பிரதேசத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கொடை பொலிஸார்  மேலும் தெரிவித்தனர் . 

 நேற்று வியாழக்கிழமை (09) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர், துப்பாக்கிச்சூட நடத்தியதில் 54 வயதான ஒருவர்  உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறப்பு அதிரடிப்படையினரால் ரூ.35 மில்லியன் மதிப்புள்ள...

2025-06-20 19:29:53
news-image

மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-06-20 18:44:35
news-image

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம்...

2025-06-20 18:31:53
news-image

புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்

2025-06-20 20:04:10
news-image

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்:...

2025-06-20 18:25:28
news-image

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக...

2025-06-20 17:37:13
news-image

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர் தம்புத்தேகம மத்திய...

2025-06-20 17:47:41
news-image

முல்லைத்தீவு- உடையார்கட்டில் காலாவதியான பொருட்கள் விற்பனை...

2025-06-20 17:47:04
news-image

சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான...

2025-06-20 17:18:43
news-image

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள்...

2025-06-20 17:13:06
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன்...

2025-06-20 16:36:42
news-image

சபாநாயகரை சந்தித்தார் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

2025-06-20 17:09:00