திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ATI) நிலவுகின்ற குறைபாடுகள் சம்பந்தமாக கலந்துரையாட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் உயர் தொழில்நுட்ப நிறுவன பணிப்பாளர் நாயகம் எச். அதாவுட செனவிரத்ன ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பு நேற்று (09) இடம்பெற்றது.
இதன்போது திருகோணமலை ATI நிறுவனத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM