லக்னோ அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் களமிறங்குகிறார் யாழின் மைந்தன் வியாஸ் காந்த்.
ஐ.பி.எல். வரலாற்றில் முதல் தடவையாக யாழைச் சேர்ந்த வீரர் ஒருவர் விளையாடுகின்றார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் இன்றைய 57 ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் லக்னோ சுப்பர் ஜெயண்டஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் இடம்பெறுகின்றது.
இன்றை ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 11 பேர் கொண்ட பெயர் பட்டியலில் வியாஸ் காந்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வியாஸ்காந்த இன்று தனது முதலாவது ஐ.பி.எல். போட்டியில் களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது பலரின் எதிர்பார்ப்பு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM