போதைப்பொருளை விநியோகித்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் கைது!

08 May, 2024 | 10:26 AM
image

அநுராதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருளை விநியோகித்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை கைது செய்துள்ளார்.

இந்த பெண் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் பெறுமதி ஒரு கோடி ரூபா எனவும் அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹுரிகஸ்வெவ  பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பூஸ்ஸ சிறைச்சாலையின் உயர்பாதுகாப்புப் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்  ஒருவருடன் இந்த பெண் தொடர்பிலிருந்துள்ளார் . 

சந்தேகத்திற்குரிய பெண்  கடற்படை சிப்பாய் ஒருவருடன் இணைந்து போதைப்பொருளை தம்புத்தேகம, மீகலாவ, ராஜாங்கனை, எப்பாவல, கெக்கிராவ ஆகிய  இடங்களுக்கு விநியோகித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-17 06:11:47
news-image

விவசாயிகளைப் போன்று அரச உத்தியோகத்தர்களும் கைவிடப்படுவார்களா?...

2025-02-16 20:51:57
news-image

79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை...

2025-02-17 04:06:19
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச...

2025-02-17 03:54:13
news-image

யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்த...

2025-02-17 03:47:47
news-image

யாழில் கல்சியத் தண்ணீரை குடித்த முதியவர்...

2025-02-17 03:44:42
news-image

முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள்...

2025-02-17 03:39:47
news-image

மின்சாரம் தாக்கி வேலணை செட்டிபுலம் சிறுவன்...

2025-02-17 03:31:52
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19