காத்தான்குடி அரிசி ஆலை ஒன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம் : பல இலட்சம் ரூபா நஷ்டம்

Published By: Ponmalar

26 Mar, 2017 | 09:54 AM
image

மட்டக்களப்பு - காத்தான்குடி- 01, பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல அரிசி ஆலையில் பாரிய சத்தத்துடன் ஆலையின் எரிவாயு வெடித்ததில் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் உயிரிழப்போ, காயங்களோ எவருக்கும் ஏற்படவில்லை. குறித்த வெடிப்புச் சம்பவத்தில் அரிசி ஆலை மற்றும் கடை ஒன்றின் களஞ்சியசாலை போன்றவற்றுக்கு பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன்,  அருகிலுள்ள சில வீடுகளுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

அரிசி ஆலைக்கு சுமார் 5 இலட்சம் ரூபாவும், கடை களஞ்சியசாலைக்கு ஐந்து இலட்சம் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர;கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58