அகதி முகாமிலிருந்து ஓடியுள்ள 2 இலங்கையர்கள்..! 

Published By: Selva Loges

25 Mar, 2017 | 07:18 PM
image

தமிழகத்தின் அகதிமுகாமிலிருந்து, பெண் ஒருவரும் அவரது சிறுவயது மகளும், சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பட்ட குற்றத்திற்காக 5 பேரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டூர் பகுதியிலுள்ள இலங்கை அகதி முகாமிலிருந்த தாய் மற்றும் சிறுவயது மகள் தப்பி சென்றமையுடன் தொடர்புடைய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் அகதிமுகாமிலிருந்து தப்பி வந்தவர்கள், மிக நீண்டகாலமாக இலங்கை திரும்ப வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்துள்ளதோடு  குறித்த பெண் தூத்துக்குடி கடற்பகுதியிலிருந்து சட்டவிரோதனமான முறையில், படகு வழி பயணத்தின் மூலம் இலங்கை வந்துள்ளதாகவும், அவர்களுக்கு உதவியவர்களை பாம்பன் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07