கடமைக்கு சமுகமளிக்காத 9,000 இராணுவத்தினர் பொதுமன்னிப்பில் சேவையிலிருந்து விலக்கப்பட்டனர்!

05 May, 2024 | 11:57 AM
image

விடுமுறை பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ்  சேவையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் விடுமுறை  பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத  இராணுவ அதிகாரிகள்  உட்பட பல தரப்பினருக்கு பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி பொதுமன்னிப்புக் காலத்தில் 9,770 இராணுவத்தினர் இவ்வாறு விலக்கப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56
news-image

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில்...

2025-02-15 15:38:56
news-image

புறக்கோட்டையில் ஐஸ், கொக்கெய்ன் போதைப்பொருட்களுடன் இளைஞன்...

2025-02-15 15:41:26
news-image

மாணவர்கள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை...

2025-02-15 14:45:49
news-image

பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு ;...

2025-02-15 14:55:14
news-image

பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-02-15 14:47:14