கிராம சேவையாளர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

04 May, 2024 | 12:36 PM
image

கிராம உத்தியோகத்தர்கள்  6ஆம்  மற்றும் 7 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகக் கிராம சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது . 

கிராம உத்தியோகத்தர்கள்  எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

கிராம உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் போதுமானதாக இல்லை எனவும் பல தடவைகள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களுக்கான பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் , தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை விரைவில் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56
news-image

வடகொரியாவாக இலங்கை மாறுவதை தடுக்க மக்கள்...

2025-02-17 17:46:43
news-image

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று...

2025-02-17 22:23:31
news-image

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத்...

2025-02-17 17:42:01
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக...

2025-02-17 21:54:07
news-image

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான...

2025-02-17 17:39:29
news-image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள்...

2025-02-17 21:06:03