அக்குறணை நகரில் வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படாமையை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

04 May, 2024 | 11:04 AM
image

அக்குறணை பிரதேச சபையினால் கடந்த நான்கு வருடங்களாக பாதைகள் செப்பனிடப்படாமலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி அக்குறணை நகரில் ஜும்ஆத் தொழுகையை அடுத்து வெள்ளிக்கிழமை (03) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

நீர் வழங்கல் வேலைத்திட்டத்துக்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன் வெட்டப்பட்ட பாதைகள் இன்னும் செப்பனிடப்படாமல் இருப்பதையும், கழிவுகள் சீரான முறையில் ஒதுக்கப்படாமலும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் கவனத்தில் கொள்ளப்படாமலும் புறக்கணிக்கப்பட்டு வருவதையும் கண்டித்து அக்குறணை பிரதேச மக்கள் பதாதைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்குறணை பிரதேச சபைக்கு அதிகளவிலான வரிப்பணம் அக்குறணை நகரிலிருந்து அறவிடப்பட்ட போதிலும் அபிவிருத்தியின்போது அக்குறணை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச மக்கள் அனைவரும் கையொப்பமிட்டு பிரதேச சபையின் செயலாளரிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு...

2025-02-10 19:30:08
news-image

தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை...

2025-02-10 19:19:25
news-image

அதுருகிரியவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 18:58:16
news-image

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:56:54
news-image

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுச்...

2025-02-10 17:54:46
news-image

தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே...

2025-02-10 17:33:38
news-image

பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும்...

2025-02-10 17:32:35
news-image

மன்னார் மக்களுக்கு சீனாவால் நிவாரண பொருட்கள்...

2025-02-10 17:34:41
news-image

நிட்டம்புவையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 17:06:47
news-image

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் ஐஸ்...

2025-02-10 17:45:36
news-image

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும்! -...

2025-02-10 16:42:00
news-image

மாகாண சபை முறைமை என்பது தாம்...

2025-02-10 16:22:10