ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 இலங்கையர்களை விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதுடன் இவர்கள் வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர்கள் மிக விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM