"ஆத்தங்கரை ஓரத்தில..." தரமான கிராமத்து குத்துப்பாட்டு. இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் எழுதி, இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்த இந்த பாடலாகும்.
Youtubeஇல் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்த இந்த பாடலுக்கான Norway International Tamil Film Festivalஇன் Tamilar விருது பிரபாலினிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரபாலினி ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. பரமேஷ் மற்றும் சங்கீதபூஷனம் சிவமாலினி பரமேஷ் தம்பதியரின் மூத்த மகளாவார்.
இலங்கையின் 1968களில் முதல் தமிழிசைத் தட்டை தனது காதலிக்காக “உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது...” என்று எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து வெளியிட்டவர் மூத்த கலைஞர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் ஆவார்.
அவரது மகளான பிரபாலினி பிரபாகரன் தனது பெற்றோரின் வழியில் வந்த இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார்.
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வெளியிட, கடந்த பெப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியான "ஆத்தங்கரை ஓரத்தில..." பாடல் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM