கண்டி - மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் மோதல் ; சந்தேகத்தில் கைதான வைத்தியருக்குப் பிணை !

03 May, 2024 | 03:40 PM
image

கண்டி - மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியரை தெல்தெனிய மாவட்ட நீதிமன்றம்  தலா இரண்டு இலட்சம் ரூபா  சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது . 

பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபரான வைத்தியர் கைது செய்யப்படவிருந்த  போது இவர் தனது உத்தியோகபூர்வ  இல்லத்தை விட்டு வெளியேறிய நிலையில்  நேற்று வியாழக்கிழமை  (02) சட்டத்தரணி ஒருவர் ஊடாக  பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28 ஆம் திகதி கண்டி மெனிக்ஹின்ன வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட  7 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22