கண்டி - மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியரை தெல்தெனிய மாவட்ட நீதிமன்றம் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது .
பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபரான வைத்தியர் கைது செய்யப்படவிருந்த போது இவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய நிலையில் நேற்று வியாழக்கிழமை (02) சட்டத்தரணி ஒருவர் ஊடாக பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 28 ஆம் திகதி கண்டி மெனிக்ஹின்ன வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM