வவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

03 May, 2024 | 12:39 PM
image

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் பல இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்

போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  இவர் கைது செய்யப்பட்டார் . 

இவரிடமிருந்து 50கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 36வயதுடையவர் ஆவார் . 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி  15 லட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர் . 

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த  வவுனியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54
news-image

சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர்...

2025-02-07 03:59:02
news-image

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில்...

2025-02-07 03:50:26
news-image

மே 9 வன்முறை: சேதமடைந்த வீடுகளுக்கு...

2025-02-07 03:21:59
news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09