ஹொரண - மீமன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து, நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இருவரும் வீட்டில் மது அருந்தியுள்ள நிலையில், இருவருக்கிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு இறுதியில் மோதலுடன் நிறைவடைந்துள்ளது.
மோதலில் ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தில் தாக்கியதில் வீட்டுக்கு வருகைத்தந்த நண்பர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டு உரிமையாளரான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM