அஹங்கம கடலில் மூழ்கிய உக்ரை நாட்டுப் பெண் ஒருவரைக் காப்பாற்றச் சென்ற முச்சக்கரவண்டி சாரதியொருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது நபரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில், நீரில் மூழ்கிய வெளிநாட்டுப் பெண் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் காணாமல் போன நபரைத் தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் உயிர்காக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM