கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பெண்ணை காப்பாற்றச் சென்ற ஆட்டோ சாரதி மாயம்!

02 May, 2024 | 10:50 AM
image

அஹங்கம கடலில் மூழ்கிய உக்ரை நாட்டுப் பெண் ஒருவரைக் காப்பாற்றச் சென்ற முச்சக்கரவண்டி சாரதியொருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது நபரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில், நீரில் மூழ்கிய வெளிநாட்டுப் பெண் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் காணாமல் போன நபரைத் தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் உயிர்காக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 09:13:36
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30
news-image

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான...

2025-01-17 04:47:55
news-image

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை...

2025-01-17 04:42:19
news-image

30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம்...

2025-01-17 04:35:37
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில்...

2025-01-17 04:30:34
news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26