ரத்துபஸ்வல ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி சூடு; வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது!

30 Apr, 2024 | 05:34 PM
image

கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் 45 பேரைக் காயப்படுத்தியமைக்காக இராணுவ பிரிகேடியர்  உட்பட  3 இராணுவ படையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த தொடர்பிலான வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (30) கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது . 

2013 ஓகஸ்ட் முதலாம் திகதி கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் தனியார்  நிறுவனத்திற்குச்  சொந்தமான தொழிற்சாலை குடிநீரில் அசுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சுத்தமான நீரை வழங்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப்...

2025-03-18 15:57:57
news-image

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்...

2025-03-18 15:35:08
news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:30:43
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13