70 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகளுடன் 3 வயது சிறுவன் உள்ளிட்ட நால்வர் கைது

30 Apr, 2024 | 02:10 PM
image

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 1346 கிலோ பீடி இலைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கல்பிட்டி பொலிஸ்  நிலையத்திற்கு கிடைத்த  இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

இவர்களிடமிருந்து, 42 பொதிகளில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகள் , இவற்றைக் கடல் மார்க்கமாக ஏற்றிச் சென்ற படகு, தரைவழி போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட  லொறி என்பன  கைப்பற்றப்பட்டுள்ளன. 

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 03 வயதுடைய சிறுவன் , கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன்,  ஜனசவிபுர பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் ஆகியோர் கைதானவர்களில் அடங்குவர். 

காலம் காலமாக  இந்தியாவிலிருந்து கல்பிட்டி கடல் வழியாகப்  பீடி  இலைகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதன் காரணமாக ஆண்டுக்கு கோடிக்கணக்கான சுங்க வரிகளை நாடு இழக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான...

2025-01-25 17:09:26
news-image

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10...

2025-01-25 17:04:53
news-image

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய...

2025-01-25 16:55:25
news-image

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவின் வழக்கு...

2025-01-25 16:46:49
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்...

2025-01-25 16:51:04
news-image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2025-01-25 16:21:27
news-image

கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை சீரமைத்து...

2025-01-25 16:22:22
news-image

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள்...

2025-01-25 15:32:55
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண...

2025-01-25 15:31:49
news-image

யோஷித்த ராஜபக்ஷ சி.ஐ.டியில் ஒப்படைப்பு

2025-01-25 15:12:15
news-image

கொள்கலன் போக்குவரத்தில் பிரச்சினை - சனத்...

2025-01-25 15:48:24
news-image

அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டத்தை...

2025-01-25 14:35:13