சீனாவில் சர்வதேச இரட்டையர் மாநாடு : இலங்கை இரட்டையர்கள் 6 பேர் பங்கேற்பு

30 Apr, 2024 | 12:54 PM
image

சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச இரட்டையர் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த இலங்கை இரட்டையர் 06 பேர் இன்று செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

57 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100,000 இரட்டையர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள மொஜாங்கில் நாளை (01)    முதல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது . 

நவம்பர் 24 ஆம் திகதி, உலகம் முழுவதிலுமிருந்து 4,000 இரட்டையர்கள் பங்கேற்கும் முதல் உலகளாவிய இரட்டையர்கள் மாநாடு இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09
news-image

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன்...

2025-02-06 18:54:04
news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13