சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச இரட்டையர் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த இலங்கை இரட்டையர் 06 பேர் இன்று செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
57 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100,000 இரட்டையர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள மொஜாங்கில் நாளை (01) முதல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது .
நவம்பர் 24 ஆம் திகதி, உலகம் முழுவதிலுமிருந்து 4,000 இரட்டையர்கள் பங்கேற்கும் முதல் உலகளாவிய இரட்டையர்கள் மாநாடு இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM