முன்னாள் ஜனாதிபதிகளை அரசாங்கச் செலவில் பராமரிப்பது அவசியமா?
29 Apr, 2024 | 05:23 PM

வசதிகளுடன் கூடிய ஆடம்பர வாழ்கையை அனுபவிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளில் மகிந்தவும் சிறிசேனவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சிறப்புரிமைகளையும் அனுபவித்து வருகிறார்கள்.
ஜனாதிபதிகள் பதவிக்காலம் நிறைவடைந்து ஒய்வுபெற்ற பின்னர் மீண்டும் அரசியலுக்கு வராமல் இருந்தால் மாத்திரமே அவர்களுக்கு ஓய்வூதியமும் அரசாங்க செலவில் வசதிகளும் வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் கொண்ட திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டால் நாட்டு மக்கள் பெரிதும் வரவேற்பார்கள்.
புதிய அரசியல் கலாசாரத்தையும் முறைமை மாற்றத்தையும் கொண்டு வரப்போவதாகப் பேசுகின்ற எதிரணி அரசியல் தலைவர்கள் எதிர்வரும் தேசிய தேர்தல்களில் இது தொடர்பாக மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை வழங்க முன்வருவார்களா? தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இதை குறிப்பிடுவார்களா?
-
சிறப்புக் கட்டுரை
இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம் - ...
16 May, 2025 | 06:47 PM
-
சிறப்புக் கட்டுரை
ஒபரேஷன் சிந்தூர் : நிபந்தனையுடனான போர்...
12 May, 2025 | 04:50 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டெழுமா யானை சின்னம் ?
12 May, 2025 | 03:33 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாத...
12 May, 2025 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
நான் தலையிடுவேன்: ரணில்
03 May, 2025 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளுக்கு முற்றுப்...
01 May, 2025 | 11:02 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம் - ...
2025-05-16 18:47:23

ஒபரேஷன் சிந்தூர் : நிபந்தனையுடனான போர்...
2025-05-12 16:50:33

மீண்டெழுமா யானை சின்னம் ?
2025-05-12 15:33:53

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாத...
2025-05-12 15:35:34

நான் தலையிடுவேன்: ரணில்
2025-05-03 15:23:17

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளுக்கு முற்றுப்...
2025-05-01 11:02:04

தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதியை களமிறக்கியது ஏன்?
2025-04-27 12:41:27

உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும்
2025-04-26 23:00:35

சாட்சிகள் அழிக்கப்படுகின்றனவா?
2025-04-25 16:25:45

அதிருப்தியிலா சீனா ?
2025-04-20 15:52:48

ரணில் – கம்மன்பில ஊடாக பிள்ளையானை...
2025-04-18 14:07:15

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM