பாகிஸ்தானிலிருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 600 கோடி ரூபா போதைப்பொருளுடன் 14 பேர் கைது!

29 Apr, 2024 | 12:00 PM
image

பாகிஸ்தானிலிருந்து இந்தியா ஊடாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 600 கோடி ரூபா (இலங்கை நாணயபடி) பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடல் எல்லையில் வைத்து அந் நாட்டு புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் 14 பேரைக் கைது செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

“அல் ரசா” ( Al-Raza )  என்ற படகில் 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதில் பயணித்த 14 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்தனர் . 

86 கிலோ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அனைவரும் பலுசிஸ்தான் பிரஜைகள் என  இந்தியக் கடலோர காவல் படையினர் தெரிவித்தனர் . 

கைது செய்யப்பட்ட அனைவரும் இந்திய குஜராத் மாநில துறைமுகம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் . 

இது தொடர்பில் அஹமதாபாத்  பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிக்கையில் இந்த போதைப்பொருள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட பின்னர் இலங்கைக்குக் கொண்டு செல்லப்படவிருந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

2025-01-25 11:24:21
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி ; கடந்த...

2025-01-25 11:20:39
news-image

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ;...

2025-01-25 11:00:29
news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 10:21:57
news-image

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

2025-01-25 10:38:26
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02
news-image

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு...

2025-01-25 09:36:14
news-image

ஜனாதிபதி கீழ் நிலைக்கு செல்வாரென்று எதிர்பார்க்கவில்லை...

2025-01-25 08:43:57
news-image

இன்றைய வானிலை

2025-01-25 06:22:41