திறமையற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்வு!

28 Apr, 2024 | 12:42 PM
image

சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பாகச் செயற்படும் தலைமை அதிகாரிகளில் திறமையற்றவர்களுக்கு  எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சிறைச்சாலைகளின் முக்கிய அதிகாரிகளுடனான  சந்திப்பின்போது இது தொடர்பில் ஆரயாப்பட்டதாக  சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அத்தியட்சகர்கள், அத்தியட்சகர்கள், உதவி அத்தியட்சகர்கள் மற்றும் தலைமை காவலர்கள் ஆகியோர் சூம் தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்ற கலந்துரையாடலில்  கலந்து கொண்டிருந்தனர்.

சிறைச்சாலைகள் தொடர்பில் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களுக்கு கிடைத்த தகவல்கள் தொடர்பில் தனித்தனியாக கலந்துரையாடப்பட்டதாக சிறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திறமையற்ற அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள்  கூறின.

அவர்கள் பணிபுரியும் சிறைச்சாலைகளில் மீண்டும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டால் உடனடியாக அந்தச்  சிறைகளிலிருந்து மாற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20