ஸ்வஷக்தி திட்டத்தின் கீழ் கடன் உதவிகள் விநியோகம்

Published By: Devika

24 Mar, 2017 | 12:45 PM
image

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ‘ஸ்வஷக்தி’ என்ற ஒரு மில்லியன் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடன் விண்ணப்பப் பத்திரங்களுக்கான கடன் தொகைகளை ஹற்றன் நஷனல் வங்கி இன்று வினியோகம் செய்தது.

இலங்கை மத்திய வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள ஸ்வஷக்தி வேலைத் திட்டத்தில் இலங்கையின் பல்வேறு வங்கிகள் பங்குபற்றியுள்ளன. அவற்றுள், ஹற்றன் நஷனல் வங்கியே முதன்முதலாக கடன் தொகைகளை வினியோகிக்க ஆரம்பித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுயதொழிலுக்காக கடன் விண்ணப்பப் பத்திரங்களை அனுப்பியுள்ளனர். அவற்றில், இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் கிராமிய அபிவிருத்தி வங்கி ஆகிய வங்கிகளே பெருமளவிலான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளன.

எவ்வாறெனினும், இதுவரை எந்தவொரு வங்கியும் விண்ணப்பதாரிகளுக்கான கடன் தொகையை வினியோகிக்கவில்லை.

மத்திய திட்ட கண்காணிப்புப் பிரிவு, தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் மூலமாகவே இத்தரவுகள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் பயணச்...

2025-01-29 15:21:43
news-image

30 ஆண்டு நம்பிக்கையைக் கொண்டாடும் Maliban...

2025-01-29 10:01:31