சிறைச்சாலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்த விசேட நடவடிக்கை

27 Apr, 2024 | 07:31 PM
image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் மொத்த எண்ணிக்கை 30,094 ஆகும். அவர்களில் 19,695 சந்தேக நபர்கள் உள்ளடங்குகின்றனர்.

அவர்களில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களும் காணப்படுகின்றனர்.

தற்போது நிலவும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்காக செல்லும் மக்கள், சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமான பொருட்களைக் கொண்டு செல்வதைத்  தடுப்பதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அவ்வாறான பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் கைதுசெய்யப்பட்டு  பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47
news-image

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்...

2025-01-16 09:10:16
news-image

இன்றைய வானிலை

2025-01-16 06:09:53
news-image

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண்...

2025-01-16 03:53:40
news-image

மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் நடந்து...

2025-01-16 03:49:57