பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய 16 வயதுடைய சிறுவனை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்டன் பிரதேத்தை சேர்ந்த சிறுமியை அதே பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற் உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பொற்றோர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரான குறித்த சிறுவனை கைது செய்துள்ள பொலிஸார் இன்று (24) ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM