15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறுவன் : மஸ்கெலியாவில் சம்பவம்

Published By: Ponmalar

24 Mar, 2017 | 10:59 AM
image

பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய 16 வயதுடைய சிறுவனை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்டன் பிரதேத்தை சேர்ந்த சிறுமியை அதே பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற் உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பொற்றோர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரான குறித்த சிறுவனை கைது செய்துள்ள பொலிஸார் இன்று (24) ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38