குருணாகல் மற்றும் வாரியபொல பிரதேசங்களிலுள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட 41 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாணந்துறை - வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரி ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியானதாக பொலிஸார் தெரிவித்தனர் .
வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யும் குருணாகல் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மோட்டார் சைக்கிள்களை உதிரிப் பாகங்களாகக் கொண்டு வந்து அதனை ஒன்று சேர்த்து விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்வதாகத் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM