அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் முறைப்பாடு

26 Apr, 2024 | 04:02 PM
image

அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட அரிசியைப் பெற்றுக்கொண்ட  நபர் ஒருவர் ஹாலி-எல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குச் சென்று, வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹாலி-எல, பிரதேசத்தை சேர்ந்த இவர் அரசாங்கத்தினால் தமக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி பாவனைக்குத் தகுதியற்றது எனக் கூறி, அவருக்கு  கிடைத்த அரிசியில் ஒரு பகுதியைச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் . 

அரசாங்கத்தினால் இலவசமாக  வழங்கப்பட்ட அரசி மனித பாவனைக்குத் தகுதியற்றதா? என்பது தொடர்பான விசாரணைகள் செய்யப்படுகின்றதாக ஹாலியால பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் தெரிவித்துள்ளார் . 

ஹாலி-எல பிரதேச செயலகத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசி விநியோகம் இடம்பெற்று வருவதாகவும், அதில் ஒருவருக்கு மாத்திரமே பழுதான  அரிசி கிடைத்திருப்பதாகவும் ஹாலி-எல பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

மஹரகமையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-13 20:53:41
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

வெல்லம்பிட்டியில் சட்டவிரோத மதுபானத்துடன் சீன பிரஜை...

2025-02-13 20:54:27
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39