வரலாற்றில் இன்று | "இன்னும் ஒரு வருடம் நான் வாழக்கூடும்" - மகாத்மா காந்தி! : 1938.04.25 வீரகேசரியில்... 

25 Apr, 2024 | 03:26 PM
image

1938

"நான் வாழ்வது இன்னும் ஒரு வருடமாகக் கூட இருக்கலாம்" என முன்கூட்டியே தன் இறப்பை பற்றி உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார் மகாத்மா காந்தி. 

அவரது சிலிர்ப்பூட்டும் வரிகளை 1938ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதியான இதே நாளில் வெளியான வீரகேசரி பத்திரிகை "இன்னும் ஒரு வருட காலந்தான் நான் ஜீவித்திருக்கக்கூடும்" என்ற தலையங்கத்துடன் பிரசுரித்தது. 

இந்த செய்தி வெளியாகி பத்து ஆண்டுகள் கடந்து 1948இல் மகாத்மா காந்தி மறைந்தார் என்பது வரலாற்றுப் பதிவு.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26
news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54