முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டவர் பதுளை பொலிஸாரினால் கைது!

Published By: Digital Desk 7

25 Apr, 2024 | 02:13 PM
image

திருடப்பட்ட 4 முச்சக்கர வண்டிகளுடன் 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்  இன்று வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக  பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பஸ்ஸறை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பதுளை நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று  இந்த திருட்டுக் குற்றச்செயல்களை  மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில்  தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து  11 வாகனங்களின் இலக்கத் தகடுகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், முச்சக்கரவண்டிகள் மற்றும் இலக்கத் தகடுகள் குறித்த தகவல்களைப் பெற்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்  திணைக்களத்திற்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13
news-image

பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...

2025-03-17 14:53:47
news-image

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண...

2025-03-17 14:42:32
news-image

நுவரெலியாவில் அரச தாதியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

2025-03-17 13:43:35
news-image

பல்லேகமவில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2025-03-17 13:10:27
news-image

சொகுசு வாகனம், வெடி பொருட்களுடன் விமானப்படை...

2025-03-17 13:44:53
news-image

ரஷ்ய சுற்றுலா பயணி தவறவிட்ட பயணப்...

2025-03-17 12:59:44