சர்வசேத்திற்கு அடிபணியப்போவதில்லை : நீதி அமைச்சர் விஜேதாஸ 

Published By: Ponmalar

23 Mar, 2017 | 09:21 PM
image

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பாக சர்வதேசம் எமக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது. எமது நாட்டு மக்களின் மீது எமக்குள்ள அக்கறையை சர்வதேசத்திற்கு இருக்க முடியாது. சர்வதேசம் சொல்வதற்கு எல்லாம்  நாம் அடிப்பணிய போவதில்லை என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் உறுதிபடத் தெரிவித்தார். 

யுத்தக்குற்ற விசாரணையையும் நல்லிணக்கத்தையும் ஒன்றிணைக்க முடியாது. இது ரயில் தண்டவாளம் போன்றது. அவை இணையும் பட்சத்தில் மீண்டுமொரு யுத்த சூழலே தோற்றம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று கைமீட்க முடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் எனும் ஏதுவின் மீது கைமீட்டல் மற்றும் இலங்கை அரசாங்கம், யுக்ரேன் அரசாங்கத்திற்குமிடையே குற்றவியல் கருமங்களின் பரஸ்பர சட்ட உதவியளித்தல் பற்றி ஏற்படுத்தப்பட்ட கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான சட்டமூலங்களை சமர்ப்பித்து    உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04