வரலாறு | பஞ்சப்படி போராட்டம் : 1966இல் 17 ரூபா 50 சதத்துக்கு; இன்று 1700 ரூபாவுக்கு! 

Published By: Nanthini

24 Apr, 2024 | 12:47 PM
image

1966 

கடந்த 1966ஆம் ஆண்டில் 45 நாட்களாக பஞ்சப்படி கோரி தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமலிருந்த 17 ரூபாய் 50 சதம் (17.50) என்ற பஞ்சப்படியை பெற்றுக்கொடுப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பில் 1966ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20, 21 மற்றும் 26ஆம் திகதிகளில் வெளியான வீரகேசரி பத்திரிகைகளின் முன்பக்கத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அன்றைய நிலைமையின் தொடர்ச்சியாக தோட்டத் தொழிலாளர்கள் தற்போது 1700 ரூபா சம்பள அதிகரிப்புக்காக போராடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19
news-image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய...

2025-01-18 17:13:58
news-image

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி...

2025-01-18 16:41:05
news-image

களுத்துறையில் பாலமொன்றுக்கு அருகில் குப்பை கூளங்களில்...

2025-01-18 16:55:31
news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52
news-image

இ. போ. சபையின் பஸ் சாரதி,...

2025-01-18 15:59:24
news-image

மாத்தறையில் ஹெரோயின், துப்பாக்கியுடன் இருவர் கைது

2025-01-18 15:34:10
news-image

மரப் பலகையால் கட்டப்பட்ட உணவகம் உடைந்து...

2025-01-18 15:55:46
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 14:32:18