மலையக ரயில் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்ணாவார்.
இவர் பட்டிப்பொல மற்றும் ஓஹிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து காயமடைந்துள்ள நிலையில், அம்பியூலன்ஸ் மூலம் தியத்தலாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM