நீதி கிடைக்கச் செய்வதற்கு தேர்தல் மூலமான ஆணையொன்று தேவையில்லை
Published By: Vishnu
23 Apr, 2024 | 04:34 AM

சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் நூற்றுக்கணக்கானவர்களை படுகாயமடையச் செய்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பிறகு கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் (ஏப்ரில் 21 ) சரியாக ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. தற்கொலைக் குண்டுதாரிகள் தங்களது தாக்குதல்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு புனித தினமான ஈஸ்டர் ஞாயிறன்று கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களை தெரிவுசெய்தனர். தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை தேவாலயங்களுக்குள் அடியார்கள் நிறைந்திருந்தார்கள்.
எதிர்பாராத வகையில் தற்கொலைக் குண்டுதாரிகள் நடத்திய தாக்குதல்கள் உலகளாவிய மோதல்களின் ஒரு களமாக இலங்கை மாறிவிட்டதோ என்ற கேள்வியை எழுப்பியதுடன் மேலும் பல தாக்குதல்கள் இடம்பெறுமோ என்று நிச்சயமற்ற ஒரு நிலைமையையும் ஏற்படுத்தியது. இரு மாதங்களாக தலைநகர் கொழும்பு பெரும்பாலும் மூடப்பட்டுக் கிடந்தது. மக்கள் பீதியுடன் வாழ்ந்தார்கள். குண்டுத் தாக்குதல்கள் தேசிய அரசியலின் போக்கையும் மாற்றியது. தேசியவாத அரசியல்வாதிகள் தேசிய பாதுகாப்பையும் இன,மத பெரும்பான்மை இனத்தவர்களுக்கு உரிய இடத்தையும் உத்தரவாதம் செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.
-
சிறப்புக் கட்டுரை
அதானியின் விலகல், இலங்கை - இந்திய...
16 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
தையிட்டி விகாரை விவகாரம்…! : மதவாதத்தின்...
14 Feb, 2025 | 06:19 PM
-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி...
2025-02-17 21:09:44

இலங்கையராகவும் தமிழராகவும் இருந்து தமிழில் தேசிய...
2025-02-17 14:25:08

‘தோட்ட மக்களாகவே’ அவர்கள் இருப்பதற்கு யார்...
2025-02-16 16:19:01

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...
2025-02-16 15:54:02

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...
2025-02-16 15:08:22

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...
2025-02-16 15:01:55

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'
2025-02-16 14:24:02

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...
2025-02-16 12:44:24

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...
2025-02-16 12:03:58

தையிட்டி விகாரை இனஅழிப்பின் குறியீடு
2025-02-16 12:03:38

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க உறுதியான நிலைப்பாடு...
2025-02-16 12:01:43

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM