வரலாறு : அன்றும் அரிசி; இன்றும் அரிசி! 

Published By: Nanthini

22 Apr, 2024 | 04:22 PM
image

1973

நாட்டில் தற்போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை அரசாங்கம் வழங்குகிறது. ஆனால், 1973ஆம் ஆண்டில் அரைப்புசல் அரிசிக்கு மேல் எடுத்துச் செல்பவர்களுக்கு சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என அன்றைய அரசாங்கம் அறிவித்தது. 

இறக்குமதிகளுக்கு தடைசெய்து சுயபொருளாதாரத்தை முன்னெடுக்கும் முகமாக அப்போதைய அரசாங்கம் இவ்வாறு அறிவித்திருந்தது. ஆனால், இன்று அரிசியை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கவேண்டிய நிலையில் எமது நாடு உள்ளது.

இதற்கு ஆதாரமாக, 1973 நவம்பர் 15 அன்று வெளியான வீரகேசரி பத்திரிகை "அரைப்புசல் அரிசிக்கு மேல் எடுத்துச் சென்றால் வாகனமும் பறிமுதல் : அத்துடன் சிறைத் தண்டனை அபராதமும் உண்டு" என்ற தலைப்புச் செய்தியுடன் வெளியாகியிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07
news-image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

2025-12-14 20:53:23
news-image

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி...

2025-12-14 22:49:10
news-image

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த...

2025-12-14 22:04:01
news-image

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

2025-12-14 19:41:06
news-image

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப்...

2025-12-14 19:51:08
news-image

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக...

2025-12-14 17:12:00
news-image

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின்...

2025-12-14 17:13:55
news-image

நாட்டிலிருந்து புறப்பட்டது அமெரிக்க குழு

2025-12-14 17:12:45
news-image

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2025-12-14 16:09:36
news-image

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து...

2025-12-14 16:09:19
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பிடித்து...

2025-12-14 15:32:01