
1973
நாட்டில் தற்போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை அரசாங்கம் வழங்குகிறது. ஆனால், 1973ஆம் ஆண்டில் அரைப்புசல் அரிசிக்கு மேல் எடுத்துச் செல்பவர்களுக்கு சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என அன்றைய அரசாங்கம் அறிவித்தது.
இறக்குமதிகளுக்கு தடைசெய்து சுயபொருளாதாரத்தை முன்னெடுக்கும் முகமாக அப்போதைய அரசாங்கம் இவ்வாறு அறிவித்திருந்தது. ஆனால், இன்று அரிசியை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கவேண்டிய நிலையில் எமது நாடு உள்ளது.
இதற்கு ஆதாரமாக, 1973 நவம்பர் 15 அன்று வெளியான வீரகேசரி பத்திரிகை "அரைப்புசல் அரிசிக்கு மேல் எடுத்துச் சென்றால் வாகனமும் பறிமுதல் : அத்துடன் சிறைத் தண்டனை அபராதமும் உண்டு" என்ற தலைப்புச் செய்தியுடன் வெளியாகியிருந்தது.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM