நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (22) ஒரு கிலோ தேசிக்காய் 1,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு கிலோ இஞ்சி 3,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ உள்நாட்டு உருளைக்கிழங்கு 180 ரூபாவாகவும் ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு 600 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட் 320 ரூபாவாகவும் ஒரு கிலோ கத்தரிக்காய் 280 ரூபாவாகவும் ஒரு கிலோ பீன்ஸ் 320 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 360 ரூபாவாகவும் ஒரு கிலோ லீக்ஸ் 280 ரூபாவாகவும் ஒரு கிலோ பீட்ரூட் 240 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாவாகவும் ஒரு கிலோ கறி மிளகாய் 600 ரூபாவாகவும் ஒரு கிலோ புடலங்காய் 280 ரூபாவாகவும் ஒரு கிலோ பீர்க்கங்காய் 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெண்டிக்காய் 200 ரூபாவாகவும் ஒரு கிலோ முள்ளங்கி 160 ரூபாவாகவும் ஒரு கிலோ வெங்காயத்தாள் 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM