மரக்கறிகளின் விலை அதிகரிப்பு ; ஒரு கிலோ இஞ்சி 3,200 ரூபா!

22 Apr, 2024 | 02:00 PM
image

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (22) ஒரு கிலோ தேசிக்காய் 1,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரு கிலோ இஞ்சி 3,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ உள்நாட்டு உருளைக்கிழங்கு 180 ரூபாவாகவும் ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு 600 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட் 320 ரூபாவாகவும் ஒரு கிலோ கத்தரிக்காய் 280 ரூபாவாகவும் ஒரு கிலோ பீன்ஸ் 320 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 360 ரூபாவாகவும் ஒரு கிலோ லீக்ஸ் 280 ரூபாவாகவும் ஒரு கிலோ பீட்ரூட் 240 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாவாகவும் ஒரு கிலோ கறி மிளகாய் 600 ரூபாவாகவும்  ஒரு கிலோ புடலங்காய் 280 ரூபாவாகவும் ஒரு கிலோ பீர்க்கங்காய் 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெண்டிக்காய் 200 ரூபாவாகவும் ஒரு கிலோ முள்ளங்கி 160 ரூபாவாகவும் ஒரு கிலோ வெங்காயத்தாள் 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42