சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

21 Apr, 2024 | 03:38 PM
image

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரிக்கு அருகே  கட்டாக்காலிகளாக திரிந்த இரு மாடுகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. 

இந்த விபத்து  நேற்று சனிக்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் மற்றும்  சம்மாந்துறை பிரதேச சபைக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சம்மாந்துறை பகுதி வீதிகளில்  கட்டாக்காலி மாடுகள் , ஆடுகள் , நாய்கள்  எண்ணிக்கை அதிகளவிலுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ் சுமத்தியிருந்தனர் . 

அத்துடன் திண்மக்கழிவுகள் உரிய முறையில் அகற்றாமையினால் கட்டாக்காலி  , மாடுகள் ஆடுகள் , நாய்கள்  அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 138...

2025-03-21 10:00:46
news-image

"Clean Sri Lanka" திட்டத்தின் ​நோக்கத்தை...

2025-03-21 09:57:20
news-image

மன்னாரில் 38 வேட்பு மனுக்கள் தாக்கல்...

2025-03-21 09:56:24
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; மற்றுமொரு...

2025-03-21 10:04:12
news-image

அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால்...

2025-03-21 10:01:35
news-image

வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இடச்சென்ற நபர்...

2025-03-21 10:00:27
news-image

வாரியப்பொலவில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து...

2025-03-21 09:47:43
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 வேட்புமனுக்கள் ஏற்பு...

2025-03-21 09:59:18
news-image

கொச்சிக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம்...

2025-03-21 09:54:55
news-image

திருகோணமலை மாவட்டத்தில் 103 அரசியல் கட்சிகளும்...

2025-03-21 09:51:06
news-image

நுவரெலியா மாவட்டத்தில் 23 வேட்பு மனுக்கள்...

2025-03-21 09:50:41
news-image

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்...

2025-03-21 08:32:13