கிராண்ட்பாஸில் ஒருவரை கொலை செய்த குற்றத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் போதைப்பொருளுடன் கைது

21 Apr, 2024 | 11:10 AM
image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காகத் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள்  நேற்று சனிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர் . 

அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 160 மில்லி கிராம் 06 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றவரிடமிருந்து 08 கிராம் 830 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 மற்றும் 23 வயதுடையவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகளைக் குற்றத்தடுப்பு பிரிவினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04