சட்டவிரோதமாக இறைச்சியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வாகனத்துடன் நால்வர் கைது!

21 Apr, 2024 | 11:05 AM
image

பொலன்னறுவை திவுலன பிரதேசத்தில் சட்டவிரோதமாக இறைச்சியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வாகனத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலன்னறுவை பகுதியில் வசிக்கும் 35 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது . 

இவர்கள் பல வருடங்களாக பொலன்னறுவையில் பல பகுதிகளிலிருந்து மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்துவந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1,200க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக...

2026-04-20 12:25:45
news-image

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல்...

2026-04-20 12:18:26
news-image

பலாங்கொடையில் நபரொருவர் அடித்துக் கொலை

2026-04-20 12:09:48
news-image

இந்திய வீடமைப்பு திட்டத்தை பார்வையிட்டார் இந்திய...

2026-04-20 12:08:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

2026-04-20 11:36:51
news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35
news-image

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர்...

2026-04-20 09:52:43
news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17