சட்டவிரோதமாக இறைச்சியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வாகனத்துடன் நால்வர் கைது!

21 Apr, 2024 | 11:05 AM
image

பொலன்னறுவை திவுலன பிரதேசத்தில் சட்டவிரோதமாக இறைச்சியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வாகனத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலன்னறுவை பகுதியில் வசிக்கும் 35 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது . 

இவர்கள் பல வருடங்களாக பொலன்னறுவையில் பல பகுதிகளிலிருந்து மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்துவந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13
news-image

02 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன்...

2025-03-18 12:32:04
news-image

மியன்மார் சைபர் கிரைம் மோசடி முகாம்களில்...

2025-03-18 13:11:10
news-image

மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்கவிருப்பதாக லொகான் ரத்வத்தை...

2025-03-18 12:28:36
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2025-03-18 12:05:27
news-image

யாழ். குருநகரைச் சேர்ந்த காணாமல்போன மீனவர்களை...

2025-03-18 12:19:43
news-image

கடையின் சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு...

2025-03-18 12:45:53
news-image

மீன்பிடி அமைச்சால் கொண்டுவரவிருக்கும் கடற்றொழில் சட்டம்...

2025-03-18 11:57:48
news-image

நிலாவெளியில் வாகன விபத்து ; முச்சக்கரவண்டி...

2025-03-18 11:57:09
news-image

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகள்...

2025-03-18 11:43:21
news-image

பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்கள்...

2025-03-18 11:56:33