நீதிமன்றுக்கு செல்வது குறித்து 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிப்போம் - பேராசிரியர் ரோஹண பியதாச 

21 Apr, 2024 | 07:18 AM
image

ஆர்.ராம்

எதிர்வரும் 29ஆம் திகதி தேர்தல்கள் திணைக்களத்தின் முடிவின் பின்னர் நீதிமன்றத்துக்குச் செல்வது குறித்து நாம் தீர்மானிப்போம் என்று சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் பேராசிரியர் ரோஹண பியதாச தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சரதீ துஷ்மந்த மித்திரபால தேர்தல்கள் ஆணைக்குழுவில் எமது தரப்பின் நிருவாக அங்கத்தவர்கள் உள்ளிட்ட பதவி நிலைகளை அறிவித்துள்ளார்.

அதேநேரம், சந்திரிகா தலைமையில் சட்ட விரோதமாக கூடிய தரப்பினரும்  தமது சட்ட விரோதமான தெரிவுகளை தேர்தல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்நிலையில் தேர்தல்கள் திணைக்களம் எதிர்வரும் 29ஆம் திகதி உரியவாறான பதிலளிப்புக்களை வழங்கவுள்ளது. அதனடிப்படையில் தான் நாம் அடுத்தகட்டம் தொடர்பில் தீர்மானிக்கவுள்ளோம்.

தேர்தல்கள் திணைக்களத்தால் தீர்வினை வழங்க முடியாதுவிட்டாலோ, அல்லது நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தாலோ அதனைப் பின்பற்றுவதாகவே தற்போதைய தீர்மானமாக உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாரியப்பொலவில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து...

2025-03-21 09:47:43
news-image

கொச்சிக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம்...

2025-03-21 09:54:55
news-image

திருகோணமலை மாவட்டத்தில் 103 அரசியல் கட்சிகளும்...

2025-03-21 09:51:06
news-image

நுவரெலியா மாவட்டத்தில் 23 வேட்பு மனுக்கள்...

2025-03-21 09:50:41
news-image

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்...

2025-03-21 08:32:13
news-image

சங்கின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு -...

2025-03-21 09:39:24
news-image

யாழில் 17 சபைகளிலும் தேசிய மக்கள்...

2025-03-21 09:39:04
news-image

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-03-21 09:38:15
news-image

வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை...

2025-03-21 09:37:48
news-image

யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும்...

2025-03-21 09:37:26
news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02